துக்கம்..
அமாவாசை அன்று
ஆர்ப்பரித்து பெய்த மழை..
வெண்ணிலவை காணாததால்
வேதனையில் அழுததோ
வானம்!.......
அமாவாசை அன்று
ஆர்ப்பரித்து பெய்த மழை..
வெண்ணிலவை காணாததால்
வேதனையில் அழுததோ
வானம்!.......