நீ
உன்னை ஒரு நூறு நாட்கள் கண்டேன்
ஒன்றும் தோன்றவில்லை
ஓரிரு நாட்கள் காணவில்லை
விழிகள் உறங்கவில்லை
எண்ணி எண்ணி பார்த்து முடியும்
சொந்தம்
எதையும் எண்ணாமல் சொந்தமாகிறது
உன் அன்பில்
உன்னை ஒரு நூறு நாட்கள் கண்டேன்
ஒன்றும் தோன்றவில்லை
ஓரிரு நாட்கள் காணவில்லை
விழிகள் உறங்கவில்லை
எண்ணி எண்ணி பார்த்து முடியும்
சொந்தம்
எதையும் எண்ணாமல் சொந்தமாகிறது
உன் அன்பில்