உன்னைக் கண்டதாலே
வானம் மெல்ல நகருதே..
எந்தன் பக்கம் வருகுதே..
காய்ந்த பூவும் மணக்குதே..
எல்லா செயலும் பிடிக்குதே..
உன்னை நானேக் கண்டதாலே..!
வானம் மெல்ல நகருதே..
எந்தன் பக்கம் வருகுதே..
காய்ந்த பூவும் மணக்குதே..
எல்லா செயலும் பிடிக்குதே..
உன்னை நானேக் கண்டதாலே..!