Madhankumar R - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Madhankumar R
இடம்:  ஆண்டிபட்டி
பிறந்த தேதி :  25-Nov-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Aug-2011
பார்த்தவர்கள்:  439
புள்ளி:  71

என்னைப் பற்றி...

கடலின் நீல-நீர்,
ஆகாயத்தின் கார்முகில்,
நிலத்தில் பசுமையான வயல்வெளி,
இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்க நினைப்பவன்...

இயற்கையை ரசிப்பவன்...
சமூக மாற்றத்தை விரும்புபவன்...
மூட பழக்கங்களை ஒழிக்க நினைப்பவன்...

கவிதையை நேசிப்பவன்..
தமிழ் மொழியை சுவாசிப்பவன்...

மொத்தத்தில்,
உங்களைப் போல் ஒருவன்...

என் படைப்புகள்
Madhankumar R செய்திகள்
Madhankumar R - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jul-2020 11:42 pm

நான் பார்க்கும் வேலையும், அதை சரியாக செய்ய வேண்டும் என்ற என்னுடைய எண்ணமும் சேர்ந்து கொரோனோவை என்னிடம் கொண்டு வந்து சேர்க்கும் என எனக்கு தெரியும். நான் அதைப்பற்றி பயப்படவில்லை. அதே நேரம் மெத்தனமாகவும் இல்லை.

என்னுடைய சிறு கவலை என்பது என்னுடன் இருக்கின்ற இதய நோய் பிரச்சனையுள்ள தந்தையையும், சர்க்கரை நோய் பிரச்சனையுள்ள தாயையும் பற்றியதாக மட்டுமே இருந்தது...!!!


தேவையில்லாமல் வெளியில் சுற்றுவது, முகக்கவசம் அணியாமல் இருப்பது, சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருப்பது, கிருமி நாசினி பயன்படுத்தாமல் இருப்பது போன்ற எந்த தவறையும் முடிந்த வரை செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

அது மட்டுமில

மேலும்

Madhankumar R - Madhankumar R அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Nov-2019 4:52 am

நான் அன்னைக்கு அவள பார்த்தேன். எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேனு திரும்ப பார்த்தேன். ஆனாலும் எங்க பார்த்தேன்னு நியாபகம் வரல. அந்த அரை மணி நேர நடைபயணத்துல எவ்வளவு யோசிச்சும் நியாபகம் வரல இந்த மரமண்டைக்கு. நடைபயணம்னு சொன்னதும் பெருசா எதுவும் யோசிச்சிடாதிங்க. நான் எப்பவும் பள்ளிக்கூடத்துக்கு போற பாண்டியன் பஸ் பாதி வழியில பஞ்சர் ஆனதால தான், இந்த கதை இந்த இடத்துல ஆரம்பிக்குது...

எப்பவும் போல ஸ்கூல் முடிஞ்சு கம்ப்யூட்டர் சென்டர்க்கு படிக்க போனா, கூட படிக்கிற பொன்னு ஒன்னு வந்து என்னை நல்லா பாராட்டுச்சு. எதுக்குனு யோசிக்கிறிங்களா? வேற ஒன்னும் இல்லிங்க. நான் காலைல பார்த்தது இந்த பொண்ணோட அத்தைப் பொண்ணா

மேலும்

Madhankumar R - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2019 4:52 am

நான் அன்னைக்கு அவள பார்த்தேன். எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேனு திரும்ப பார்த்தேன். ஆனாலும் எங்க பார்த்தேன்னு நியாபகம் வரல. அந்த அரை மணி நேர நடைபயணத்துல எவ்வளவு யோசிச்சும் நியாபகம் வரல இந்த மரமண்டைக்கு. நடைபயணம்னு சொன்னதும் பெருசா எதுவும் யோசிச்சிடாதிங்க. நான் எப்பவும் பள்ளிக்கூடத்துக்கு போற பாண்டியன் பஸ் பாதி வழியில பஞ்சர் ஆனதால தான், இந்த கதை இந்த இடத்துல ஆரம்பிக்குது...

எப்பவும் போல ஸ்கூல் முடிஞ்சு கம்ப்யூட்டர் சென்டர்க்கு படிக்க போனா, கூட படிக்கிற பொன்னு ஒன்னு வந்து என்னை நல்லா பாராட்டுச்சு. எதுக்குனு யோசிக்கிறிங்களா? வேற ஒன்னும் இல்லிங்க. நான் காலைல பார்த்தது இந்த பொண்ணோட அத்தைப் பொண்ணா

மேலும்

Madhankumar R - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Nov-2016 1:31 am

அழகான அவனும்...
அறிவான அவளும்...

மேலும்

இணைந்தால் இனிமையின் வாழ்வு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Nov-2016 7:40 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (38)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
user photo

ராம்

சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (38)

இவரை பின்தொடர்பவர்கள் (38)

அருண்

அருண்

அருப்புக்கோட்டை / சென்னை
Rajankhan

Rajankhan

வேடந்தாங்கல்
மேலே