சிறு காயம் ஏற்படுத்திவிட்டது

பல நாட்களுக்கு பிறகு நமது
காதல் கடிதத்தை படிக்கும் போது
சிறு காயம் ஏற்படுத்திவிட்டது..ஒன்றும் இல்லை..
மனதின் வலியில் கொதித்து கொண்டு இருந்த
கண்ணீர் துளி ஒன்று கரம் தொட்டு
சிரித்துவிட்டு சென்றது..!!!!!!!!!!

எழுதியவர் : (22-Nov-10, 10:49 am)
சேர்த்தது : renga
பார்வை : 458

மேலே