தெய்வமாய்...
மக்களைப்பிரிந்த வாழை,
மணப்பந்தல் வாயிலில்..
மங்கலமாய்க் காத்திருந்து
மணமக்களை வாழ்த்திவிட்டு
முடித்துக்கொள்கிறது வாழ்வை...!
மக்களைப்பிரிந்த வாழை,
மணப்பந்தல் வாயிலில்..
மங்கலமாய்க் காத்திருந்து
மணமக்களை வாழ்த்திவிட்டு
முடித்துக்கொள்கிறது வாழ்வை...!