தனிமையெனும் சிறையினிலே !!
"உலகென்ற வீட்டிற்குள்
உடல்லென்ற கூட்டிற்குள்
உயிர்றென்றும் தனிமை சிறையில் !!
கரை கண்ட கடலுக்கும்
மனம் கொண்ட மலருக்கும் - என்
மனதென்றும் தனிமை சிறையில் !!
இருள் கொண்ட இரவுக்கும்
ஓளி கொண்ட பகலுக்கும் - என்
உள்ளம்யென்றும் தனிமை சிறையில் !!
உருவான செயற்க்கைக்கும்
உருவாகும் இயற்க்கைக்கும் - என்
கருவென்றும் தனிமை சிறையில் !!
தமிழ்தந்த உணர்வுக்கும்
தாய்தந்த அன்புக்கும் - என்றென்றும்
மகனாக தனிமை சிறையில் !!