மிஸ்பண்ணிட்டேனே...?

தினம் நீ அனுப்பும்
குறுந்தகவல்களால்
நிரம்பி வழிவது
என் தொலைபேசி மட்டுமல்ல
என் இதயமும் தான்....

தினமும் நீ செய்யும் ..
மிஸ் கோலை நினைக்கத்தான்
கவலையாக இருக்கிறது ...
இத்தனைமுறை மிஸ்பண்ணிட்டேனே என்று ..!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (27-Apr-13, 3:58 pm)
பார்வை : 403

மேலே