இனியின் "உயிரே கவிதை " 09

என் உயிர் போனால்....
உனக்கு அழுகை வருமா தெரியாது...
ஆனால் உனக்கு அழுகை வந்தாலே
என் உயிர் போயிவிடும்!!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (27-Apr-13, 3:14 pm)
பார்வை : 214

மேலே