மார்கழி பனியாய் நான்.....


நீ பிரிந்த பிறகு

மார்கழி மாத காற்றாய்

உன் நினைவுகள் வரும்போதெல்லாம்

நினைவுகளின் நனையும்

மார்கழி பனியாய் நான்.....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (3-Dec-10, 2:08 pm)
பார்வை : 596

மேலே