கல்லறை மலர்கள்...
நான் எழுதிய
காதல் கடிதத்தை
குப்பைதொட்டியில்
கிழித்து எறிந்தவுடன்
தெரிந்து கொண்டேன்
ஆயுள் முடிவதற்குள்
ஆண்கள் ஏன் கல்லறைக்குள்
மலர்களாக மலர்கிறார்கள் என்று...
நான் எழுதிய
காதல் கடிதத்தை
குப்பைதொட்டியில்
கிழித்து எறிந்தவுடன்
தெரிந்து கொண்டேன்
ஆயுள் முடிவதற்குள்
ஆண்கள் ஏன் கல்லறைக்குள்
மலர்களாக மலர்கிறார்கள் என்று...