சில கற்பனை தூரல்கள்

***பூஜையின் போது
உன் சிரிபொலி கேட்டு
சிதைந்து போனதாம்
கோவில் மணியின் மனம்....!!!!!!!!!!!!!*****

***தென்றலை ஏங்கவைக்காதே
கம்பளியால் உன் தேகம் மூடி....****

****இரவில் நிலவு தூங்காதம் எப்படி ஏற்றுகொள்வேன் நான் உன்னை கண்ட பிறகு ****

எழுதியவர் : செந்தில்குமார் ப (28-May-13, 7:24 pm)
சேர்த்தது : Senthil-Sk
பார்வை : 91

மேலே