சில கற்பனை தூரல்கள்
***பூஜையின் போது
உன் சிரிபொலி கேட்டு
சிதைந்து போனதாம்
கோவில் மணியின் மனம்....!!!!!!!!!!!!!*****
***தென்றலை ஏங்கவைக்காதே
கம்பளியால் உன் தேகம் மூடி....****
****இரவில் நிலவு தூங்காதம் எப்படி ஏற்றுகொள்வேன் நான் உன்னை கண்ட பிறகு ****