மீண்டும் பிறந்தேனடி!

மீண்டும் பிறந்தேனடி!
உன் இதழ்களில்..

சிறு வார்த்தையாக...

மீண்டும் தொலைந்தேனடி!
உன் மனதில்..

சிறு வெட்கமாக..

மீண்டும் மறைந்தேனடி!
உன் கன்னங்களில்..

சிறு நாணமாக...

மீண்டும் விழுந்தேனடி !
உன் இதயத்தில்..

சிறு அணுக்களாக...



இன்னும் விழ வேண்டுமடி !
சிறு சிறு மழைத்துளியாக...

உன்னோடு வாழும்
"ஒவ்வொரு நாட்களுக்கும் "...

எழுதியவர் : மழைச்சாரல் Aj (3-Jun-13, 3:19 pm)
சேர்த்தது : மழைச்சாரல் Aj
பார்வை : 91

மேலே