உனக்காக
என்னவனே
நான் ஆசை பட்டேன் என்று
அனைத்து செய்தாய்,
ஆனால்
என்னை அனாதையாக
தனிமையில் விட்டு சென்று விட்டாய்,
உனக்காக
நானும் தாங்கி கொள்கிறேன்.
நீ
சந்தோஷமாக
இருப்பாய் என்ற நம்பிக்கையில்.
என்னவனே
நான் ஆசை பட்டேன் என்று
அனைத்து செய்தாய்,
ஆனால்
என்னை அனாதையாக
தனிமையில் விட்டு சென்று விட்டாய்,
உனக்காக
நானும் தாங்கி கொள்கிறேன்.
நீ
சந்தோஷமாக
இருப்பாய் என்ற நம்பிக்கையில்.