இன்றைய நட்பு

எமக்கு தெரியாத நட்பு, என் தமிழ் இலக்கணத்தில்......
நான் ஒரு கள்ளி செடி என்னுள் பூக்கும் பூவானது அதே காயானது பலமும் ஆனது..... அதன் பிறகு என்னை எடுத்து சுவைத மானிடர் நான் கள்ளி நான் கள்ளி தான்......
எ மனிதா நீ தென்னையும் வளர்கின்றாய் நெற் பயிரும் வளர்கின்றாய், என்னை சுவைத்தாய் சிவப்பு பற்களோடு என்னை மறந்தாய்............

எழுதியவர் : கவி குமார் (11-Dec-10, 6:14 pm)
சேர்த்தது : cute kumar
Tanglish : indraiya natpu
பார்வை : 740

மேலே