22) ஒரு வரி விமர்சனம்
எழுத்து நண்பரும் கவிஞருமாகிய திரு.சு.விநாயகமுருகன் அவர்கள் எழுதி 30-06-2013 அன்று புதுவை தமிழ் சங்கத்தில் சான்றோர்கள் முன்னிலையில் வெளியிட்ட "அர்த்தமுள்ள கிறுக்கல்கள்" நேற்று (03-07-13) கிடைக்கப்பெற்றேன் மிக்க மகிழ்ச்சி
மேலோட்டமாக பார்த்ததில் " நீ ஒரு தனி மனித ராணுவம்" என்றே தோன்றுகிறது அதில் அப்படி ஒரு உழைப்பு தெரிகிறது -
வாழ்க நீ எம்மான், வளர்க உன் கவிச்சேவை.
அன்புடன் / நட்புடன்
மு.ரா.