KAVITHAI-NEE

கவிதை -நீ !


கவிதை எலுத சொன்னாய்

சரி என்றேன்

பேனா, காகிதம்

எதுவும் தேவை இல்லை

என்ன வியக்கிறாய் !

நீயே ஒரு கவிதையின்

கரு !
என் உயிர் கவிதையின்
மூல கரு !

கவிதை உருவை எப்படி

காகிதத்தில் எலுத முடியும் ?






எழுதியவர் : SUDAR (20-Dec-10, 4:12 pm)
சேர்த்தது : sudar
பார்வை : 397

மேலே