பயமே பக்தி!

பயமிருந்தால் பக்தி இருக்கும்.
பக்தி வந்தால் புத்தி வெளுக்கும்.
வெளுத்தால் சித்தி ஆகும்.
சித்தியானால் உத்தமமே!

லட்சன்

எழுதியவர் : லட்சன் (25-Aug-13, 7:14 pm)
பார்வை : 63

மேலே