எவ்வாறு முடிகிறது உன்னால்?

மழைக்காக ஏங்கும் பயிர்களை
வருவது போல வேடிக்கை காட்டி
தினம் ஏமாற்றி செல்லும்
மழை நீரை போல,,,
உன் முகம் காண ஏங்கி நிற்கும்
என் கண்களை ஏமாற்றி செல்ல
எவ்வாறு முடிகிறது உன்னால்?

எழுதியவர் : premalathagunasekaran (29-Aug-13, 9:42 pm)
பார்வை : 79

மேலே