நீ

என் இதயச் சுவரில்
ஓவியமாய் வரையப்பட்ட
உயிருள்ள ஓவியம் நீ
என் கனவில் என் நாளும்
முதல் கணவாய் வருவாய் நீ
என்றும் என்
மன்னவளாய்
நீ என் கரம் பற்றுவையோ
அந்த நாள் வரை உனக்காக
என் இதயம் துடிக்கும்
என்பதனை புரிந்திடுவாய்
என் காதலியே!!