இறக்கம் இல்லாத மனிதா...
பண்பாட்டை உலகிற்கு உணர்த்திய எங்களுக்கு,
நீ தந்த பரிசா இது......
தனி ஈழத்துக்கா இத்தனை எழவு...
உலகமே எங்கள் பண்பாட்டையும், நாகரிகத்தையும் உயர்த்தி பார்த்ததால்
எங்களை அழித்தாய...
ஏ! இறக்கம் இல்லா அரக்கனே
இறந்துகிடந்த சடலத்தின்மேலும்
குண்டு மழை பொழிந்த குள்ள நரியே...
விசாலமான குருவிக்கூட்டை களைத்த கொடியவனே....
உன்னை எதிர்த்து குரல் கொடுக்க ஒருவன் இல்லையே.....
வீரனை கொன்று விட்டோம் என்று மார்தட்டதே.. இன்னும் எத்தனையோ
புலிகள் எந்த பூலோகத்தில் பதுங்கி இருப்பதை
நீ மறவாதே.....