கல்லூரியில் முதல் நாள்
கல்லூரியின் வாயிற்படிகளை
வாழ்கையின் நெறிபடிகளாக
நாம் நினைத்தால் நமக்கு
இடமுண்டு சிகரத்தில்
அடிபணி உன் ஆசிரியர்க்கு-பின்னர்
உனக்கு அடிபனியும் அவர் புகட்டும் கல்வி
எதற்கும் மயங்காத காலையாய்
நாம் இருந்தால் காலத்தையும் வெல்லும்
கலையினை நாம் அறிவாய்
கல்லூரியில் நுழையும் போது
உன் மனம் நல்திட்டதொடு நுழையட்டும்
இறுதியில் நமக்கு கிடைக்கும்
பட்டதோடு கூடிய புகழ் கிட்டட்டும் .