காதல் .
நீ
நான்
இரண்டையும்
நாம்
திண்டு தீர்க்கிறது !
வேர்களும்
பூக்கிறது !
கிளைகளும்
காய்க்கிறது !
இலைகள்
இசை மீட்ட
குயில்களின் கானம்
காதோடு கேட்கிறது !
கண் மூடி
காதல் வனத்தில்
நான் விழுந்தேன்
பாலைவனத்து
பருவ மழையாய்
அங்கும்
சிந்தாமல்
சிதறாமல்
என்னுள் நீ !

