உழைப்பாளி
உழைத்தவனுக்கு உணவில்லை
உடுத்த ஆடைகள் இல்லை..
கடினமாய் உழைத்தும்
கஞ்சிக்கு வழியில்லை...
உழைப்புக்கள் போனது
உயர்ந்த இடத்துக்கு..
அன்று கோவணம் கட்டிய காந்தியால்
இன்று வரை கோவணம் தான் உழைப்பாளிகளுக்கு...
உழைத்தவனுக்கு உணவில்லை
உடுத்த ஆடைகள் இல்லை..
கடினமாய் உழைத்தும்
கஞ்சிக்கு வழியில்லை...
உழைப்புக்கள் போனது
உயர்ந்த இடத்துக்கு..
அன்று கோவணம் கட்டிய காந்தியால்
இன்று வரை கோவணம் தான் உழைப்பாளிகளுக்கு...