கருவறையில் கட்டி வளர்த்த கடவுள்
வயிற்றில் சுமந்து
வலிகள் உணர்ந்து
விழிகள் காண
ஐ இரு திங்கள்
கருவறையில்
கட்டி வளர்த்த கடவுள் அம்மா,,,
உறக்கமின்றி
மயக்கம் போட்டாலும்
தயக்கம் காணாத
தரணியில் தாய் அம்மா,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }