யார் வாழ்வில் இல்லை
ஊர் உறங்கும் நேரத்தில்
பிரித்தேடுத்த வார்த்தைகளின்
பிடரிகளை நான் பிடித்து
பித்தனை போல் முத்தமிட்டேன் ...
அவள் ஒப்பனையின் ஓர் இடத்தில்-அவள்
ஒப்பனையும் சீற்றம் கொண்டு -எனை
வீரென கட்டியணைத்து
விடும்வரை மோட்ச்சம் கொள்ள
சாதனையில் சரிந்துவிட்டேன் ..
என் இருதயத்தை இடித்தெடுத்த
கடை மொழியே
என் காலத்தை உன் காலடியில்
சமர்பிக்க வாய்பளித்தால் ..
நிமிர்ந்தேளுந்த -என்
நித்திரையை உன் அகதிரையில்
ஏற்றிவைப்பேன் ....