அம்மாவுக்கு மிஞ்சியது .................?
எத்தனை முத்தங்கள் எடுத்துக்கொண்டேன் என்றா,
என்னுடைய எச்சிலை சுவைக்க எடுத்து கொண்டாய்,
மாறாத பாசத்தால் மழலை எனக்கு பிசைந்த சோற்றுடன் !
எத்தனை முத்தங்கள் எடுத்துக்கொண்டேன் என்றா,
என்னுடைய எச்சிலை சுவைக்க எடுத்து கொண்டாய்,
மாறாத பாசத்தால் மழலை எனக்கு பிசைந்த சோற்றுடன் !