விதி

நாம் இருவரும் சேர்த்தது
விதி என்றால்,, பிரிந்தது ....?
இதற்கு நான் எந்த காரணத்தையும்
ஒப்புவிக்க விரும்மவில்லை !
விட்டுக்கொடுத்தல்தானே காதல்
உனக்காக நானும் ...எனக்காக நீயும் ...,,
ஆனாலென்ன நான் உன்னையே
விட்டுக்கொடுத்துவிட்டேன் .....
உனக்கு காதல் ஒரு கரை..
எனக்கோ ஆராத காயம்
நம் காதலை இப்படி வேண்டுமென்றால்
கூறலாம் ...
எனக்கு அதிஷ்டமில்லை,
உனக்கு கொடுத்துவைக்கவில்லை .!!

எழுதியவர் : malar (13-Jan-11, 5:00 pm)
சேர்த்தது : nadarajah malar
Tanglish : vidhi
பார்வை : 353

மேலே