விதி
நாம் இருவரும் சேர்த்தது
விதி என்றால்,, பிரிந்தது ....?
இதற்கு நான் எந்த காரணத்தையும்
ஒப்புவிக்க விரும்மவில்லை !
விட்டுக்கொடுத்தல்தானே காதல்
உனக்காக நானும் ...எனக்காக நீயும் ...,,
ஆனாலென்ன நான் உன்னையே
விட்டுக்கொடுத்துவிட்டேன் .....
உனக்கு காதல் ஒரு கரை..
எனக்கோ ஆராத காயம்
நம் காதலை இப்படி வேண்டுமென்றால்
கூறலாம் ...
எனக்கு அதிஷ்டமில்லை,
உனக்கு கொடுத்துவைக்கவில்லை .!!