காதல் பிரிவு
என் தேவதையே,
நான் உன்னை விட்டு தூரமாய் செல்கிறேன்,
என் இதயத்தை உன்னிடம் தொலைத்துவிட்டு!
உன் பார்வையில் இருந்து விலகி போகிறேன்,
உன் பார்வையை என் மனதில் எழுதிவிட்டு!!
என் தேவதையே,
நான் உன்னை விட்டு தூரமாய் செல்கிறேன்,
என் இதயத்தை உன்னிடம் தொலைத்துவிட்டு!
உன் பார்வையில் இருந்து விலகி போகிறேன்,
உன் பார்வையை என் மனதில் எழுதிவிட்டு!!