அமுதமழை

*அமுதமழையில் என் கவிதை நனைகிறது நிலவே கொஞ்சம் குடைபிடி
*சந்தங்கள் பாடிடும் சந்தனக் குயிலென வந்திறங்கி ஓர் கவி படி
*இதழில் நெளியும் ஓர் புன்னகை மின்னல் இதயம் கீறுவதை படம்பிடி
*விண்ணின் மீனெல்லாம் அவள் அழகு பாராமல் நிறந்தரமாய் ஒரு தடைவிதி .

எழுதியவர் : ஜஷஹான் (25-Oct-13, 3:05 pm)
சேர்த்தது : தில்லை நாதன்
பார்வை : 95

மேலே