உண்மை
கடவுள் மனிதனை படைத்த
கதைகளை விட
மனிதன் கடவுளை படைத்த
உண்மையே உயர்ந்து நிற்க்கிறது
கோவில் கோபுரங்களிலும்
கருவறை சிலையிலும்
கடவுள் மனிதனை படைத்த
கதைகளை விட
மனிதன் கடவுளை படைத்த
உண்மையே உயர்ந்து நிற்க்கிறது
கோவில் கோபுரங்களிலும்
கருவறை சிலையிலும்