என் வலியில்

என் வலியில்

வியந்தேன்
உறவினர்களின் உள்ளம் கண்டு !

சிலையானேன்
தந்தையின் தவிப்பைக் கண்டு !

சித்திரமானேன்
அன்னையின் அன்பைக் கண்டு !

ஆனால்
நண்பா
உருகினேன்
உன் நட்பைக் கண்டு
என் வலியையும் மறந்து .....

எழுதியவர் : வானதி (28-Nov-13, 11:24 am)
பார்வை : 215

மேலே