nadhi

நீரின்றி
அலைகின்றேன்
உன்
நினைவில்
வாழ்ந்து
மடிந்த
பின்பும்!!!

மரணம்
என்னை
தொட நினைத்த
போதும்
மாற்றங்கள்
இன்றி
வாழ
நினைக்கின்றேன்!!!


எழுதியவர் : மோ.அலெக்ஸ் பாண்டியன் (26-Jan-11, 12:11 pm)
பார்வை : 389

மேலே