ஏக்கம்

Oஅன்பே உன்னை
ரசித்தேன் நினைத்தேன்
துடித்தேன் கனவினிலே
கற்பனையாய் .....
O நினைவினிலே
ஓவியமாய் வரைந்தேன்
உன்னை.
Oகாவியமாய் நின்னை காண
நீயோ காணல் நீராய் ஏனோ..................
நானோ வாடிய மலராய்.......................
Oஅன்பே உன்னை
ரசித்தேன் நினைத்தேன்
துடித்தேன் கனவினிலே
கற்பனையாய் .....
O நினைவினிலே
ஓவியமாய் வரைந்தேன்
உன்னை.
Oகாவியமாய் நின்னை காண
நீயோ காணல் நீராய் ஏனோ..................
நானோ வாடிய மலராய்.......................