ஏக்கம்

Oஅன்பே உன்னை
ரசித்தேன் நினைத்தேன்
துடித்தேன் கனவினிலே
கற்பனையாய் .....

O நினைவினிலே
ஓவியமாய் வரைந்தேன்
உன்னை.

Oகாவியமாய் நின்னை காண
நீயோ காணல் நீராய் ஏனோ..................
நானோ வாடிய மலராய்.......................

எழுதியவர் : வீ . உதயகுமார் (26-Jan-11, 9:54 am)
சேர்த்தது : rvudayakumar
Tanglish : aekkam
பார்வை : 459

மேலே