முதல் கவிதை

மெல்லிய இரவில்
தனது
முதல் கவிதையை -இயற்கையோடு
எழுத நினைத்தான் .
அழகிய
நிலவை தேடிக்கொண்டு !..
அன்று-
அமாவசை என்று தெரியாமல் .
மெல்லிய இரவில்
தனது
முதல் கவிதையை -இயற்கையோடு
எழுத நினைத்தான் .
அழகிய
நிலவை தேடிக்கொண்டு !..
அன்று-
அமாவசை என்று தெரியாமல் .