முதல் கவிதை

மெல்லிய இரவில்
தனது
முதல் கவிதையை -இயற்கையோடு
எழுத நினைத்தான் .
அழகிய
நிலவை தேடிக்கொண்டு !..
அன்று-
அமாவசை என்று தெரியாமல் .

எழுதியவர் : லோகேஷ் ம (4-Dec-13, 5:59 pm)
Tanglish : muthal kavithai
பார்வை : 181

மேலே