ராத்ரியில்
ராத்ரியில் தூங்க போன பின்பு
உந்தன் நினைவுகளுடன் எந்தன்
கண்ணீரும் உறவாடிக்கொள்ளும்
எத்தனையோ ராத்திரி உன் நினைவுகளின்
கற்பனையில் கண்ணீர் வடித்தபடி
உன்னுடனான கனவுகளுக்காக
தூங்கிப்போனதும் உண்டு ......
ஆனாலும் விடியும் பொழுதும்
உன் நினைவுடன் தான் விடிகிறது ..