கவிதை
கவிதை எழுத நினைத்து
முதல் முதலாய்
தோற்றுப்போகிறேன்!
பிறந்த குழந்தையின் கள்ளமற்ற
புன்னகையின் முன்னால்....
கவிதை எழுத நினைத்து
முதல் முதலாய்
தோற்றுப்போகிறேன்!
பிறந்த குழந்தையின் கள்ளமற்ற
புன்னகையின் முன்னால்....