மனம்

"காயம் பட்டாலும் கலங்காத மனமடி..!

உன் காதல் தொட்டதால் கலங்கிவிட்டது கண்களடி..!

கரமொன்று தருவாயா என் கண்ணீரை துடிப்பதற்கு..! இல்லை காலை வாரி விடுவாயா என்னை கல்லறையில் புதைப்பதற்கு...! லக்ஷ்மணன் மதுரை 9952241154

எழுதியவர் : லக்ஷ்மணன் (23-Dec-13, 3:02 pm)
சேர்த்தது : லக்ஷ்மணன் 9952241154
Tanglish : manam
பார்வை : 145

மேலே