புலி உறுமுது

சூரியனை சுடுவதற்கு
துண்டுகுச்சி தீபமா...!
புலிகளை வென்றெடுக்க
பூனைகென்ன கோபமா...!
தடை போட்டு தடுத்தாலும்
கடல் அலை தணியாது...!
படை வைத்து அழித்தாலும்
எங்கள் தலை பணியது...!
இந்த புலி பசித்தாலும்
புல்லை மட்டும் தின்னாது...!
தனி ஈழம் தவிர
வேறு ஒன்றும் எண்ணாது...!

எழுதியவர் : புனவை பாக்யா (2-Feb-11, 10:39 am)
சேர்த்தது : bakya
பார்வை : 302

புதிய படைப்புகள்

மேலே