விழிகள்
மூடியும் திறந்தும்,
ஓயாமல் இந்த உலகை காண்பித்து,
ஓய்ந்து இரவில் உறங்கும் நம் விழிகளும்,
உழைப்பாளர்கள் தான் !
மூடியும் திறந்தும்,
ஓயாமல் இந்த உலகை காண்பித்து,
ஓய்ந்து இரவில் உறங்கும் நம் விழிகளும்,
உழைப்பாளர்கள் தான் !