காதல்
நம்மை பார்ப்பவர்கள் சொல்கிறார்கள்
நான் உன் மனதை புரிந்து கொண்டவள்
என்று!
ஆனால் நீயோ சொல்கிறாய்
நான் உன்னை புரிந்து கொள்ளவில்லை
என்று!
உயிர் ஒன்றான போதும் உணர்வுகள்
வேரகுமோ?
நம்மை பார்ப்பவர்கள் சொல்கிறார்கள்
நான் உன் மனதை புரிந்து கொண்டவள்
என்று!
ஆனால் நீயோ சொல்கிறாய்
நான் உன்னை புரிந்து கொள்ளவில்லை
என்று!
உயிர் ஒன்றான போதும் உணர்வுகள்
வேரகுமோ?