காதல்

நம்மை பார்ப்பவர்கள் சொல்கிறார்கள்

நான் உன் மனதை புரிந்து கொண்டவள்

என்று!

ஆனால் நீயோ சொல்கிறாய்

நான் உன்னை புரிந்து கொள்ளவில்லை

என்று!

உயிர் ஒன்றான போதும் உணர்வுகள்

வேரகுமோ?

எழுதியவர் : இந்துமதிமோகன்ராஜ் (8-Jan-14, 2:01 pm)
Tanglish : kaadhal
பார்வை : 63

மேலே