மோக முள்
![](https://eluthu.com/images/loading.gif)
மோக முள்ளின் தீண்டலில் அவிழ்ந்த
அதரங்களை ....,,
அமிழ்ந்து அருந்த...
வாயின் வாசலடைத்தன நாண நந்திகள் .....
தவறி விழுந்த ,,
முடிவுராத முத்தங்கள் ..,
முகாரியில் முனங்கி முடித்தன
அருகாமையின் அடுத்தடுத்த அத்யாயங்களையும்.....