saikrupaindu - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  saikrupaindu
இடம்:  United States
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  18-Dec-2013
பார்த்தவர்கள்:  98
புள்ளி:  58

என்னைப் பற்றி...

வாசிப்பின் ருசி அறிந்தவள்...

என் படைப்புகள்
saikrupaindu செய்திகள்
saikrupaindu - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Feb-2014 12:28 am

வரங்கள் வேண்டாம் !!
நீ
விழித்திரையில் போதும் ..
அருகாமையில் வேண்டாம்..
தூரப்பார்வை தூறல்கள் போதும்.
அலைபேசியில் நீ வேண்டாம்
அலைவரிசைக்குள் போதும்
முத்தங்கள் வேண்டாம் !
மரணத்தில் மடி போதும் ..
என்னோடு நீ வேண்டாம் !
எங்கேனும் நீ .. சிரிப்போடு போதும் ..
வாழ்த்து அட்டைகள் வேண்டாம்!
வளமான நின் வாழ்வு போதும் .
காற்றில் குறுஞ்செய்தி வேண்டாம்!!
உன் கிறுக்கு குறும்புகள்
நினைவின் கிடப்பில் போதும் ..
வேராக வேண்டாம் !
வேறாகாத நீ போதும் .
எனக்காக நீ வேண்டாம் !
என்னில் நீ என்றும்....
அதுவே போதும் !!!
வேறென்ன வேறென்ன வேண்டும் !!

மேலும்

மனம் நிரம்பிய வரிகள் திருப்தி கொள் மனமே, நன்று . 17-Jul-2014 9:16 am
நல்ல நினைவுகளே இனிக்கும் வேறேன்ன வேண்டும். 17-Jul-2014 7:07 am
போதும் என்ற மனமே - பெண் செய்யும் மருந்து !- நிறம்புகின்றன நினைவுகளெல்லாம் என்றோ கொடுத்த நீ ஒரு முத்தத்தை நினைத்து நினைத்து ! 13-Feb-2014 2:32 pm
saikrupaindu - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jan-2014 10:19 pm

ஏழு கடல் கடந்து,ஈராறு மலைகள் பின்

சிறுத்த கிளி காக்கும் விளக்காய்,,





சிலந்தி வலை சிக்கல்கள்..

பிடரிப் பிடிக்கும் நச்சு நாகங்கள்...

சர்க்கரைப் பசப்புப் பேச்சுகள்....

சூது கவ்வும் சூழ்ச்சி முடிச்சுகள் ..

கண்பொத்திக் கழுதருப்புகள்....



அவள் கடந்தாயிற்று!!!!



காழ்ப்பு கங்கவிக்கும் கரிமக்காற்றவள்

வெறுப்பு வெப்பத்தில் கருகுவதில்லை ...



களிமண் கன்னி,, இறுகி இரும்பானாள் ...



செதில் செதிலாய் சிதறடித்தும்

ஷணமெனப் பிணையும் பாதரச பதுமை ....



வஞ்சம் வளர்க்க ..அவளிடம் வினாடிகள் இல்லை!!

நேச நூலில் பாச நெஞ்சங்களின்

ஊசலில் அவளுலகு

மேலும்

சுமைகளை சுருமாடக்கி கவலைகளை கலயம் கொண்டு சுமக்காதே சுட்டெரிக்க புறப்பட்ட சூரியனே - வெளியே வா துவள ஒரு தோள் வேண்டாம் அறிவின் துணை கொள் ! அணு அளவு தன்னம்பிக்கை இருந்தால் கரை சேரலாம் -இருகைகள் போதும் . தோழி ! 13-Feb-2014 2:46 pm
saikrupaindu - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jan-2014 9:51 pm

பத்துக்கு பத்தின் பாதி அறையில் ..

பற்பல உடையில் பார்பிகளும், இரண்டுமாடி குடியிருப்புகள் ,,சிகை திருத்தும் நான்சி ,,

மொன்ஸ்டர் ஹை மாடல் லியான் ,அமெரிக்க அழகி எமிலியும் ,,

கால்பிடித்தால் வாழ் குழைத்துக் குரைக்கும் பிளாப்பி,

வரிசையாய் கட்டிலில்

பஞ்சடைத்த கரடிகள், பென்குயின்கள் சூழ்

காற்றில் மிதக்கும் இதழ் ....அவள் உலகம்,,

கடல் கன்னியின் கோட்டையில் ,

டிஸ்னி இளவரசியின் உருவம் சுமந்த போர்வைக்குள் ..

அவளுக்கே அவளான அனைத்தும்...

உடன்பிறப்பின் சிலந்திமனிதனும்,,பென்டென்னும்

அவ்வப்போது அங்கு வருவதுண்டு.!!.

பரவிய லெகோஸ் ,,சிதறிய கலர் பென்சில்லுமாய்

இருளில் மினுக்க

மேலும்

அழகு :) 21-Jan-2014 10:25 am
saikrupaindu - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jan-2014 9:49 pm

ஒன்றின்பின் ஒன்றாக உலர்த்தப்பட்ட உண்மைகளை உறிஞ்சி.... நைந்தது நூற்கயிறு ......

ஈரத்தில் காளானும் பாரமூட்ட ,,,நீர்க்ககாமல் வளைந்தது சிறுகயிறு...

காற்றின் அசைவில் ,

அகாலமாய் அறுந்து பிளவ...

வீழ்ச்சியின் விசாரிப்பில் ...கண்பொத்தி,,

காரணம் களைய ...

ஆள்காட்டிகளின் அடையாளங்களில்

கறைபட்டது ..

களங்கமில்லாக் காற்று !!


மறைத்து மடிக்கப்பட்டது .. ...

ஈரிப்பில் கனத்த உலராத உண்மைகள் ....

சிலுவையில்,,,, காற்றின் சன்னக் குரல் செவிகளில் அறைவதில்லை....
அறுந்தக் கயிறின் அலைவரிசைக்கு மட்டுமே அது அகப்படுமாக.....

மேலும்

அறுந்தக் கயிறின் அலைவரிசைக்கு மட்டுமே அது அகப்படுமாக..... ஆழ்ந்த அனுபவங்கள் - அருமை யாரும் சொல்லாத கவிபாடும் பொருள் 13-Feb-2014 2:25 pm
நன்று ...!!! 19-Jan-2014 3:06 pm
இவ்வளவு..இடைவெளி எதற்கு..! ஈரமாக இருப்பதாலோ..!!! 19-Jan-2014 3:02 pm
saikrupaindu - saikrupaindu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jan-2014 9:31 pm

மோக முள்ளின் தீண்டலில் அவிழ்ந்த

அதரங்களை ....,,



அமிழ்ந்து அருந்த...



வாயின் வாசலடைத்தன நாண நந்திகள் .....



தவறி விழுந்த ,,

முடிவுராத முத்தங்கள் ..,

முகாரியில் முனங்கி முடித்தன





அருகாமையின் அடுத்தடுத்த அத்யாயங்களையும்.....

மேலும்

முகவரி இல்லாத முத்தம் அது ..குமரிப்பையன் 17-Jan-2014 9:38 pm
முத்தத்தின் முகவரி..! 14-Jan-2014 5:54 pm
மிக அருமை இந்து 13-Jan-2014 10:23 pm
அஹமது அலி அளித்த படைப்பில் (public) svshanmu மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Jan-2014 7:28 am

ஆணாதிக்கத்தால்
அடி உதைபடும்
பெண்களின் அவலநிலை
ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க....!!!
0)))
பெண்ணாதிக்கத்தால்
அடி உதைபடும்
ஆண்களின் அவலநிலை
மறுபுறம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது...!!!
0)))
பெண்களின் அவலம்
அழுகையால் வெளியே
கசிவதுண்டு..!!!
0)))
ஆண்களின் அவலம்
சுய கெளரவத்தால் உள்ளுக்குள்
குமுறிக்கொண்டு...!!!
0)))
கொலைகாரனும்
குலை நடுங்கும்
கம்பீரத் தோற்ற காவலதிகாரியும்
கட்டிய மனைவியின்
சுட்டு விரல் அசைவிற்கு
பெட்டிப் பாம்புகளாய்....!!!
0)))
எடுப்பாக உடையணிந்து
மிடுக்காக நடைபோட்டு
எதேச்சதிகாரம் புரியும்
உயர் அதிகாரிகளும்
உற்ற துணையாளின்
உரத்த க

மேலும்

அருமை 28-Feb-2014 5:55 pm
உண்மையை அரங்கத்தில் உரைக்கவும் துணிச்சல் வேண்டும் தோழா ... ஆகா உங்கள் துணைவி இந்த அரங்கத்தில் இல்லை என்பது தெளிவாக புரிகிறது !!! :P துணிவான படைப்பு :) 14-Feb-2014 1:55 pm
வருகைக்கு நன்றி தோழரே! 07-Feb-2014 9:50 am
ORU PADAIPPAALIYAAGA UNMAIYAANA KARUTTHU 06-Feb-2014 9:01 pm
saikrupaindu - saikrupaindu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jan-2014 6:23 am

உழுது விழுதானபின்னும் விடுவதில்லை எம்மை

இறுக்கமாக நெறுக்கி , கூட்டமாக கடத்தி ,,

மந்தையாக மடிகிறோம்

காசு சந்தையில் ...
.
கறிமாடுகளாய்......

மேலும்

அப்படி தான் நடந்து கொண்டு இருக்கிறது 07-Jan-2014 2:07 am
வருந்தத்தக்கது. 06-Jan-2014 6:39 am
saikrupaindu - saikrupaindu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jan-2014 6:24 am

நிசப்பதங்கள் நிரவிய நீண்ட இரவினை ..



கிழித்து எழுப்புகிறது ..



வன்புணர்ச்சியில் வலித்தழுத ஓர் பெண் நாயின் ஓலம் ..



ஓலத்தை உள்வாங்கி ,,அதன் வலியருக்க வழியின்றி



வேதனை போர்த்தி உறங்கி விழிக்கையில் ....





சிரிக்கும் சிறுமியின் சிதைந்த சடலத்தின் ..நிழல்படம்

சுமக்கும் நாளிதழ் ,,,

கோரபற்கள் காட்டி கொக்கரிக்க..





ஐந்து அறிவு நாயினை மிஞ்சும் ...மானங்கெட்ட ...



ஆறறிவு "மானுடத்தின் மாமிச காமம்"

மேலும்

சரி செய்யும் !! என்று நம்புவோமாக .. 07-Jan-2014 2:06 am
தற்போது ஆண் பெண் பேதமின்றி சிறார் எதிரான வன்கொடுமை அதிகரிக்க துவங்கிவிட்டது. சட்டம் சரி செய்யுமா? 06-Jan-2014 6:37 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

நாகமணி

நாகமணி

தமிழ்நாடு
ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்
சுடலைமணி

சுடலைமணி

திருநெல்வேலி
kongu thumbi

kongu thumbi

Coimbatore
user photo

svshanmu

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (10)

ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்
நாகமணி

நாகமணி

தமிழ்நாடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (10)

மலர்91

மலர்91

தமிழகம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே