ஃபெமினா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஃபெமினா
இடம்:  தஞ்சை
பிறந்த தேதி :  09-May-1986
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  04-Jan-2014
பார்த்தவர்கள்:  301
புள்ளி:  27

என்னைப் பற்றி...

கணினி அலுவல் அவ்வப்பொழுது கொஞ்சம் தமிழ் தழுவல்...

என் படைப்புகள்
ஃபெமினா செய்திகள்
ஃபெமினா - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Dec-2022 3:41 pm

மழையும் மழலையும்,
பொழியும் அன்பில் -
நனையும் நாழிகை,
இனிமையாமே!

இயற்கையும் இதயமும்,
இணையும் காதலில் -
நனையும் நாழிகை,
இனிமையாமே!

காடும் மலையும்,
காட்டும் கருணையில் -
நனையும் நாழிகை,இனிமையாமே!

இம்மையில் இத்துணை -இன்பமும் இணைந்திட!
இறைவா!
இதயங்கள் - நன்றியில் திளைத்திட!!நனையும் நாழிகை,
இனிமையாமே!இனிமையாமே!!
- ஃபெமினா -

மேலும்

ஃபெமினா - செல்வா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jan-2016 12:53 am

மாற்றங்கள் என்னை மாற்றிக்
கொண்டுதான் உள்ளது
ஏற்றங்கள் நிறைந்து இருப்பதால்
இறக்கங்கள் அனுபவமாய் மாறின‌
தேற்றங்கள் பல அறிந்தும்
கிறக்கத்தில் சிக்கியும் இருந்துளன்
உறக்கத்தில் எனை மறந்துளன்

தடுக்கி விழுந்தும் எழுந்தேன்
மீண்டும் விழுவேன் என்றறிந்து
நிலையா உலகில் என் எண்ணங்களும்
நிலையா என்று உணர்ந்து.

வள்ளுவனைக் கண்டேன் சில நாள்
காமுகனைக் கண்டேன் சில நாள்
சூழ்நிலை மாற்றம் என்னை சுழற்றிக்
கொண்டுதான் உள்ளது

செல்வா

மேலும்

நன்றிகள். - செல்வா 30-Jan-2016 4:59 am
அழகு நண்பா ... என்னால் உன்னில் நிறைந்த சில வரிகளில் என்னை காண முடிகிறது! அருமை ... 30-Jan-2016 2:28 am
ஃபெமினா - ஃபெமினா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jan-2016 12:56 am

எத்தனையோ இருக்கு - அட
அத்தனையும் எதுக்கு?
மொத்த பித்தும் - எனக்கு,
ஒம்மேல தான் இருக்கு!

கத்த வித்த மறக்கும் - அட
ஓம்பக்கமே எனயிழுக்கும்!
புரியலையே பொழப்பும் - இங்க,
ஓனெனப்பால் - எனக்கும்!

காட்டேரியா திரியிறேன் -அட
காடுமேடு ஒலவுரேன்!
கட்டுமஸ்து மாமோய் - ஒன்ன,
காணாமதான் பொலம்புறேன்!

வச்சகண்ணு வாங்காம - அட
சொச்ச ஆட்டம் ஆடனும்!
மிச்ச விட்டுபோயிட்டா - என்னா
ஆவேன் நானும்?

மாட்டக்க வேணாம்! - அட
மல்லுகட்டும் வேணாம்!
மனச பறிச்ச மச்சான் - நீ
மொகத்த காட்டு போதும்!

பெத்தவதான் பேரேன்கேட்டு - அட
கோயில்கொளந் திரியிரா!
செத்தவளா திரியவிட்டு - எங்க
போன ஏந்-திமிரே?

பொ

மேலும்

நல்லதொரு கவிதை.பாராட்டுகள்! 01-Dec-2019 7:53 am
நன்றி தோழா! 27-Jan-2016 7:50 pm
மிகவும் சிறப்பான வரிகள் 26-Jan-2016 7:13 pm
ஃபெமினா - ஃபெமினா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jan-2016 12:56 am

எத்தனையோ இருக்கு - அட
அத்தனையும் எதுக்கு?
மொத்த பித்தும் - எனக்கு,
ஒம்மேல தான் இருக்கு!

கத்த வித்த மறக்கும் - அட
ஓம்பக்கமே எனயிழுக்கும்!
புரியலையே பொழப்பும் - இங்க,
ஓனெனப்பால் - எனக்கும்!

காட்டேரியா திரியிறேன் -அட
காடுமேடு ஒலவுரேன்!
கட்டுமஸ்து மாமோய் - ஒன்ன,
காணாமதான் பொலம்புறேன்!

வச்சகண்ணு வாங்காம - அட
சொச்ச ஆட்டம் ஆடனும்!
மிச்ச விட்டுபோயிட்டா - என்னா
ஆவேன் நானும்?

மாட்டக்க வேணாம்! - அட
மல்லுகட்டும் வேணாம்!
மனச பறிச்ச மச்சான் - நீ
மொகத்த காட்டு போதும்!

பெத்தவதான் பேரேன்கேட்டு - அட
கோயில்கொளந் திரியிரா!
செத்தவளா திரியவிட்டு - எங்க
போன ஏந்-திமிரே?

பொ

மேலும்

நல்லதொரு கவிதை.பாராட்டுகள்! 01-Dec-2019 7:53 am
நன்றி தோழா! 27-Jan-2016 7:50 pm
மிகவும் சிறப்பான வரிகள் 26-Jan-2016 7:13 pm
ஃபெமினா - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jan-2016 12:56 am

எத்தனையோ இருக்கு - அட
அத்தனையும் எதுக்கு?
மொத்த பித்தும் - எனக்கு,
ஒம்மேல தான் இருக்கு!

கத்த வித்த மறக்கும் - அட
ஓம்பக்கமே எனயிழுக்கும்!
புரியலையே பொழப்பும் - இங்க,
ஓனெனப்பால் - எனக்கும்!

காட்டேரியா திரியிறேன் -அட
காடுமேடு ஒலவுரேன்!
கட்டுமஸ்து மாமோய் - ஒன்ன,
காணாமதான் பொலம்புறேன்!

வச்சகண்ணு வாங்காம - அட
சொச்ச ஆட்டம் ஆடனும்!
மிச்ச விட்டுபோயிட்டா - என்னா
ஆவேன் நானும்?

மாட்டக்க வேணாம்! - அட
மல்லுகட்டும் வேணாம்!
மனச பறிச்ச மச்சான் - நீ
மொகத்த காட்டு போதும்!

பெத்தவதான் பேரேன்கேட்டு - அட
கோயில்கொளந் திரியிரா!
செத்தவளா திரியவிட்டு - எங்க
போன ஏந்-திமிரே?

பொ

மேலும்

நல்லதொரு கவிதை.பாராட்டுகள்! 01-Dec-2019 7:53 am
நன்றி தோழா! 27-Jan-2016 7:50 pm
மிகவும் சிறப்பான வரிகள் 26-Jan-2016 7:13 pm
ஃபெமினா - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Oct-2015 12:16 am

இமை அசைக்காது
எதிர் நோக்கிய சுடும்
விழிப்பார்வையில்

எட்டுப்புள்ளி கோலம்
பட்டுப்பூச்சி
வானவில்
எதிலுமே லயப்படாது மனசெல்லாம்...

கூகிளில் தேடியும்
கிடைக்காத
கூண்டுக்கிளி அவள்,

எப்போது
வெளி வருவாளோ
எருமை மாடாய்
காத்திருக்கிறேன்.

மேலும்

கூண்டுக்கிளி காண்டு புலியாக கூட வரலாம் ;) ஹாஹா அருமை தோழா! 16-Oct-2015 7:23 pm
நன்று! எப்போது வெளி வருவாளோ எருமை மாடாய் காத்திருக்கிறேன். சிரிக்க வைத்த கவிதை! 16-Oct-2015 5:29 pm
Ha ha ha 16-Oct-2015 12:10 pm
ஃபெமினா - சங்கீதா வ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Oct-2015 8:19 am

உன்னை கட்டி அணைப்பேன்,
ஓயாமல் முத்தமிடுவேன் ,
ஊரார் உறவினர் தடுத்தாலும்
உன்னை விட்டு பிரிய மாட்டேன்,

இறந்த பின் எதற்கு அச்சம்
என் ஆன்மாவிற்கு !

மேலும்

நன்று 16-Oct-2015 7:20 pm
தோழியே காதலூக்கு சாவு இல்லை . என்னுடைய " காதல் என்றும் சாகாது " படைப்பினை பார்க்கவும்.. வாழ்க 16-Oct-2015 2:18 pm
ஃபெமினா - ( மஹா-கவி ) வலியுல்லா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jul-2014 9:42 pm

உனக்கான
என் கவிதைகளில்
அடித்தல் திருத்தல் இருக்கத்தான்
செய்யும்...

அறைக்குள் வளையல்கள்
உடையவில்லை
என்றால்
எப்படி பொழுது விடியும்..?

மேலும்

நன்றிகள் பசப்பி.... :-) 09-Jul-2014 6:25 pm
உருவகம் நன்று...! 09-Jul-2014 11:35 am
ஹா ஹா ஹா உண்மைய உங்களுக்கு புரியல....? 09-Jul-2014 12:54 am
நன்றி மீனு !.. 08-Jul-2014 1:26 pm
ஃபெமினா - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jan-2014 1:29 pm

மங்கை நிலவும் ...
மாதம் ஒருமுறை மாதவிலக்கென்று ,...
தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறதோ ?!!! - அமாவாசை :)


( தாங்கள் தந்த ஊக்கத்தின் விளைவு :) )

மேலும்

நன்றி மணியன் :) 07-Apr-2014 11:14 pm
நல்ல சிந்தனைப் படைப்பு ( மணியன் ), 25-Feb-2014 12:37 am
அழகு 21-Feb-2014 7:38 pm
நன்றி தோழா ! 21-Feb-2014 7:37 pm
ஃபெமினா - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jan-2014 12:43 pm

------ என் முதல் படைப்பு ------
மகிழ்ச்சி வேண்டும் மனதார...
மடியும் முன் யான் கொண்டாட!

நெகிழ்ச்சி தரும் நிலைசூழ...
நெஞ்சம் கொஞ்சம் தடுமாற!

இகழ்ச்சி இன்றி இசைப்பாட...
இதயம் சேர்ந்து இசைந்தாட!

புகழ்ச்சி நிறை புடைசூழ...
பண்பும் ,பரிவும் செழித்தாள!

நினக்கு.... மகிழ்ச்சி வேண்டும் மனதார...
மடியும் முன் யான் கொண்டாட!!! :)

(பிழை இருப்பின் மன்னிக்கவும்)
-கவிக்கிருக்கி. மீனு தேவன்

மேலும்

நன்றி நண்பா 16-Oct-2015 8:20 pm
அருமை நண்பா 14-Feb-2014 3:13 pm
:) நன்றி 12-Feb-2014 7:21 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

user photo

S.ஜெயராம் குமார்

திண்டுக்கல்
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி

இவர் பின்தொடர்பவர்கள் (15)

இவரை பின்தொடர்பவர்கள் (15)

மேலே