ஃபெமினா- கருத்துகள்
ஃபெமினா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [63]
- தருமராசு த பெ முனுசாமி [63]
- Dr.V.K.Kanniappan [33]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [20]
- hanisfathima [20]
அழகு நண்பா ... என்னால் உன்னில் நிறைந்த சில வரிகளில் என்னை காண முடிகிறது! அருமை ...
நன்றி தோழா!
நன்றி நண்பா
கூண்டுக்கிளி காண்டு புலியாக கூட வரலாம் ;)
ஹாஹா அருமை தோழா!
நன்று
ஈ .... உண்மை ... நன்றி தோழி!
நன்று தோழா...
நல்ல முயற்சி ....
சில கருத்துக்கள் & எழுத்துக்கள், முரண் உண்டு இருப்பினும் ரசிக்கிறேன் உன் எழுத்தின் வசம் கொண்டு ....
அன்பின் அடிமையாய் நாம் வாழ !!
அழகியல் அன்பு அதுவாக ......
இது புரிந்தால் போதுமே செவ்வாழ...
அம்புட்டும் இருக்கும் அழகாக...!!!
நாமெல்லாம் கத்துகுட்டி , வாங்க கத்துப்போம் மோதி முட்டி ....வாழ்த்துக்கள்
நல்லாருக்கு நண்பா கவிதையின் பொருளும் , பொண்ணும்!!!
அருமை :)
அருமையான படைப்பு ... அசாத்தியமான அசத்தும் கருத்துக்கள் !!!
அப்புறம் நீ கேட்கவே முடியாது
'வாய்ப்பெனக்கு கொடுக்காமல்
செத்தானே படுபாவி...' - உன்
வாழ்க்கை அழும் ஒப்பாரி!
அம்சமான வரிகள் !!! :)
உங்கள் வார்த்தையின் வீரியம் வலிக்கசெய்யும் , மனிதம் மறக்கும் வீணர்களை!!! நல்ல படைப்பு ....
வாழ்வியல் உண்மை :)
:(
காதல் படுத்தும் பாடு கவிதையாக .... வழிகிறது !
உண்மை :)
"பா" புகட்டி , "அ"வோடு அறிவுமூட்டி...
"மா" சனங்கள் , "கோரம்" கண்டு,
கன்றுயான் கொஞ்சம்திணற.... "கோ" ஆவாகி ,
என்மன அரியனை ஏறினள்..... நீ!
எது நன்மை என எதுவுமறியாமல்,
எதுவாயினும் நன்மையே எனமாட்டி விழிக்கையில் ....
என்கரம் சேர்த்து நடத்திச்சென்றனள் நீ!
திக்கு மறந்து , தினமும் அலைந்து...
சோர்ந்து உடைகையில், தோள் சேர்த்து…
தோழியென தோல்வி மறக்கடித்தனள் நீ!
காதல் விலகி , கற்பனை கரைந்து,
கலங்கி மழுங்கி , கதறி நிற்கயில் ....
நிர்க்கதி மாற்றி ... புதுவிதி செய்தனள் நீ!
இரவும் பகலுமிசைத்து , எனையீர்த்தனள் நீ!
அதை தாலாட்டு என்பதா? இல்லை ...
வாழ்க்கை பாட்டு தான் என்பதா?
நீ உறங்கியபின்னும்...என்னை உருவாக்குகிறாய் ...
நிதமும் "வானம்தேடி" திரிகிறேன்......
மீண்டும் என் "வானம்பாடி" வேண்டுமென! :(
இவள்,
கத்துக்குட்டி. கவிக்கிருக்கி
வருத்தமான உண்மை
"நீ" - க்குள் இருக்கும் அர்த்தங்கள் அழகு .... "நேசகியே!" வார்த்தை புதுமை , அதுவும் அருமை :)
நன்றி மணியன் :)
ஹா ஹா .... என்ன வில்லங்கமான கற்பனை :)