நாகமணி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  நாகமணி
இடம்:  தமிழ்நாடு
பிறந்த தேதி :  10-Feb-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Jan-2012
பார்த்தவர்கள்:  462
புள்ளி:  166

என்னைப் பற்றி...

இங்கு,
எதுகை மோனையில் எழுத விரும்பவில்லை...!
எது உண்மையோ அதை எழுத பயமுமில்லை .....!
" wrong person should be punished"

என் படைப்புகள்
நாகமணி செய்திகள்
நாகமணி - Venkatesan Sangeetha அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Apr-2014 2:31 pm

தவறான தொழில் செய்யும் (போதை பொருட்கள் விற்பவன்) ஒருவனிடம் கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல் காவலர்கள் (பெண் காவலர்களும் சேர்ந்து) பணத்தை (லஞ்சம்) கேட்கின்றனர்..
இங்கு அவன் குற்றவாளியா? இல்லை பணத்தை வாங்கி கொண்டு தவறை தடிகேட்காமல் போகும் காவலாளிகள் குற்றவாளியா????

(கண்ணால் கண்ட உண்மை சம்பவம்)

மேலும்

தங்கள் கருத்திருக்கு மிக்க நன்றி 03-May-2014 12:21 pm
நிச்சயம் இருவருமே குற்றவாளிகள் தான்!!! 03-May-2014 7:37 am
தவறு தோழமையே, கஷ்டத்திற்காக எவனும் இப்படி தவறான தொழில் செய்ய மாட்டான். பேராசையும் பண வெறியும் கொண்டவர்களே இவ்வாறு செய்கின்றனர். இதில் பல காவலர்களுக்கும் பங்கு உண்டு. ஆனாலும் உண்மையாக தன கடமையை செய்யும் நேர்மையான அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். 30-Apr-2014 8:23 pm
காவலாளிகளே முதல் குற்றவாளி.... 30-Apr-2014 10:48 am
தாரகை அளித்த படைப்பில் (public) sahanadhas மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
21-Apr-2014 9:13 am

தகதகவென மின்னுவது
தங்கமாகுமா?
நெய் ஒழுக பேசுவது
மெய்யாகுமா?

செவசெவவென பழுத்ததெல்லாம்
பழமாகுமா?
கதகதவென ஒளி தந்தால்
கதிரவனாகுமா?

வெள்ளை நிற திரவமெல்லாம்
பாலாகுமா?
சொல்லை அடுக்கி கவிதையென்று
சொல்லமுடியுமா?

மல்லிகையின் மணத்தைதான்
மறைக்கமுடியுமா?
தாமரையை தலையில் சூட்டி
மகிழமுடியுமா?

விற்காத பொருளுக்கு
விளம்பரம் இருக்கு
நாட்டையாள வேட்டையாட
நரிக்கு ஆசை எதற்கு?

மேலும்

நன்றிகள் தோழமையே! 10-Jun-2014 10:16 am
அருமை அசத்தி விட்டிர்கள். தொடரட்டும் இப்பனி. 06-Jun-2014 5:26 pm
மகிழ்ச்சி! 29-Apr-2014 1:29 pm
nanri..! 28-Apr-2014 11:00 pm
நாகமணி - அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Apr-2014 7:14 am

ஏன் கேட்கவேண்டும்

இறைவனிடம் எதையும் கேட்டால் தான் கிடைக்குமா ,நம் தேவைகள் இறைவனுக்கு தெரியாதா

என்னை நாத்திகன் என்று நினைக்க வேண்டாம்

மேலும்

சிறப்பான கேள்வி.முழு சரணாகதி தத்துவம் திருமாலின் ஆயிரம் நாமங்களின் பயனில் வேறு சிந்தனையின்றி என்னையே சிந்தித்திருப்பவனின் எல்லாவற்றையும் நானே கவனத்துக் கொள்கிறேன்என்கிறான் இறைவன் . யோக க்ஷேமம் வஹாம் யஹம் என்பது மிகவும் அர்த்தமுள்ள கூற்று. இறைவன் சொன்னது திரு விளையாடல் புராணம் தேவாரம் ஒருவேளை பள்ளி கல்லூரி நாட்களில் படித்திருக்கலாம். திருக்குரானைத் திருப்பிப் பாருங்கள் . நிச்சயம் பதிலிருக்கிறது . பின் பகிர்ந்து கொள்ளுங்கள் . எதிர்பார்க்கிறேன் வாழ்த்துக்கள் இஸ்மாயில் . ----அன்புடன்,கவின் சாரலன் 25-Apr-2014 9:58 am
1.என்னை நாத்திகன் என்று நினைக்க வேண்டாம் :nalla கேள்வி இஸ்மாயில் கேள்வியில் இந்த பகுதி வசனம் மறைமுக பொருள் இது ஒரு ஆத்திக மனம் எழுப்பிய கேள்வி என புரிய முடிகிறது மகிழ்ச்சி ......... 2.மூன்று வித பக்தி :1. மந்தம் 2.மத்திமம் 3.அதிதம் 1.மந்தம்:இறை நம்பிக்கை உண்டு எப்பொழுதாவது தெய்வ தரிசனம் செய்தல் 2.மத்திமம் : அடிகடி இறை நினைப்புடன் அடிக்கடி தெய்வ காரியங்கள் செய்பவர் 3.அதிதம்:தெய்வம் ஒன்றே கதி என இருப்போர் 2.1.இதில் முதல் இரண்டு வகை சேர்ந்தோர் இது போன்ற சந்தேக வினா எழுப்புவது சகசம்.மூன்றாம் வகை யினர் எல்லாம் இறை செயல் என்று போய்விடுவர் 3.நம் தேவைகள் இறைவனுக்கு தெரியாதா :இந்த சந்தேகம் தான் கேள்விக்கு அடிப்படை:நம் எண்ணம் மனம் இந்த கேள்வி என அனைத்தும் இறைவன் அறிவான். 3.1நம் தேவைகள் : நம் தேவைகள் மிக அதிகம் தோழரே.எதை கொடுக்க வேண்டும் என்று இறைவனுக்கு தெரியும் .நம்மை விட நம் இறைவன் அறிவாளி 3.2உ.ம் :ஒன்று என்னால் சொல்ல முடியும் .உதாரணமாக நம் விதியை முடிவு செய்யும் ஒரு மீட்டிங் ஒன்று கூட்டுவோம் என வைப்போம் அதில் இறைவன்,விதி தலைவன்,நீங்கள் மூவரும் என வைப்போம்..மீடிங்கில் நம் விதியில் எந்த நேரம் என்ன செய்வது எபொழுது அழுவது.எபொழுது தேவை நிறைவேறுவது என்று முடிவை அந்த கூடத்தில் இறைவனின் முடிவை நாம் சரி என்போம் ஏன் என்றல் இறை அறிவு நிலை மிக துல்லியம். 3.3.நம் எதை தேவை என்று நினைகிறோமோ அந்த எண்ணம் அவனால் தரப்பட்டது.அது தர வேண்டுமா என்பது அவன் முடிவு.அந்த முடிவு மிக அறிவு பூர்வதாக இருக்கும்.நாமக்கு தவறு என தெரியலாம்...நம் வாழ்க்கைக்கு சரி 4.இறைவனிடம் எதையும் கேட்டால் தான் கிடைக்குமா : இந்த பகுதிக்கும் பதில் அதே தான்.கேட்டல் அவனால் adjustment செய்ய வாய்ப்பு வரலாம்.. 5.இது என் பார்வை மட்டுமே தவறு இருப்பின் மன்னிக்க 25-Apr-2014 8:16 am
உங்கள் கருத்துக்கு நன்றி தோழமையே 24-Apr-2014 4:22 pm
நேர் மறை எண்ணங்களுக்கு அஸ்திவாரம் போடுவதற்கு ஒரு பிடிமானம் 24-Apr-2014 4:10 pm
நாகமணி - கேள்வி (public) கேட்டுள்ளார்
12-Apr-2014 11:18 pm

காதல் என்ற பெயரால் ஏமாற்றுபவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது..? ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி...!

மேலும்

உண்மை.. உண்மை... எய்த தவறுகளுக்கு அவர்களே அனுபவிகிறார்கள்.. நன்றி.... 13-Apr-2014 8:33 pm
ஒழுங்காய் இருப்பவர்களை யாரும் ஏமாற்ற முடியாது; அவர்களும் யாரையும் ஏமாற்ற மாட்டார்கள். யாரும் தண்டனை கொடுக்கிறார்களோ இல்லையோ, தானாகவே சந்ததி பாழாய்ப் போகும்! 13-Apr-2014 11:59 am
சதீஸ்குமார் பா ஜோதி அளித்த எண்ணத்தை (public) இஸ்மாயில் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
09-Mar-2014 6:22 pm

Share must

மேலும்

உள்ளே வந்தால் ஆபத்து , என்பதால் ... வெளியிலேயே வைத்து கொள்ளலாம் என்று நினைப்பா / அறிவுரையா 09-Mar-2014 9:48 pm
தோழி சரோ சொல்வது தான் என் கருத்தும் தோழமையே......! 09-Mar-2014 9:44 pm
இப்படி நினைத்திருப்பார்களோ , நீங்கள் வெளியே வைத்துவிடுங்கள் உள்ளே நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்....! 09-Mar-2014 9:10 pm
உள்ளே சென்று திரும்ம்பும் போது அறிவுரையின் இறுதியில் இருப்பதை எடுக்கவும் ! மீதமுள்ள இரண்டையும் மறந்தே செல்லுங்கள் என்று ! நன்று 09-Mar-2014 6:47 pm
நாகமணி - கேள்வி (public) கேட்டுள்ளார்
05-Mar-2014 10:42 pm

இவற்றில் எது இன்று யாரிடமும் இல்லை...?
A) பெண்களிடம் கற்பு, ஆண்களிடம் உண்மை & D
B) உண்மையான காதல் & A
C) மானம், சுயமரியாதை,ரௌத்திரம் & B
D) தனிமனித ஒழுக்கம் & C

you have to choose atleast one option on these...!

மேலும்

நன்றி தோழா..! 28-Apr-2014 9:10 pm
ஆம் நண்பா! ஒழுக்கமா வாழனும்'னு நினைக்கிறவங்களுக்கு கூட சோதனைகள் நிறைய வருது! சராசரியா எல்லாரும் enjoy பண்ணனும் தான் விரும்புவாங்க. அதோட தன்மை ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும் அவ்வளவுதான். இந்த காலத்துல ஒழுங்கா வாழ ரொம்ப கஷ்ட படவேண்டி இருக்கே! எப்படிநாலும் வாழலாம்'னா esay ஆ வாழலாம். உங்கள் உணர்ச்சியை நான் மதிக்கிறேன் நண்பா! 25-Apr-2014 11:06 am
neenga solrathu rempa sari.. irukkathu rempa konjam peru than nallavanga... na ketta kelvi enna poruthavarai sarithan... ithu than unmaium kuda.. ellarum enjoy panrathukku than aasa paduranga.. olunga vaalrathukku illave illa... 24-Apr-2014 9:01 pm
அட! அப்படி போடு! என்னா கேள்வி இது! ஹா.. ஹா.. ஹ்ம்ம்... இப்படி கேள்வி கேட்குமளவுக்கு சமூகம் சீர் கெட்டு நிற்கிறது! அந்தந்த வயது பிரிவினருக்கே அந்தந்த வயது பிரிவினரின் உலகம் இன்று எப்படி இருக்கிறது என்று தெரியும்! நம் உலகம் 80% க்கு மேல் சீர் கெட்டு நிற்கிறது தோழா! ஆனால் இன்னும் முழுமையாக கெட்டு விடவில்லை அன்பா! அங்கே இங்கே என்று சில கேளிக்கைக்கு உரியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்! 24-Apr-2014 1:12 pm
நாகமணி - கேள்வி (public) கேட்டுள்ளார்
05-Mar-2014 10:04 pm

ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவரை தொட்டால் அது கற்பழிப்பு.. ஒரு பெண்ணே விரும்பி அதற்கு வந்தால் அது அன்பளிப்பா ?
ஏன் காதல் எனற பெயரால் காமத்தை மட்டுமே இன்று செய்கிறார்கள்...?

பதில் சொல்லுங்கள் ...ஒருவரையே காதலித்து அவளுடன் அவளுக்காக மட்டுமே வாழ்க்கை நடத்தும் ஆண்களே மற்றும் குடும்ப குத்துவிலக்குகலே ...பதில் சொல்லுங்கள்...!

மேலும்

திருடன் திருடுவது அவன் வீட்டில் இல்லை.. கண்டிப்பாக நமது வீட்டில் தான்...! 05-Mar-2014 11:58 pm
தம்பி, நாம் மூடி மறைக்கவும் வேண்டாம்; ஊதிப் பெரிதாக்கவும் வேண்டாம். திருடனுக்கும் நமக்கும் சம்பந்தம் இருக்கிறதா? அதுபோல், அவர்கள் உலகம் தனி உலகம்; நம் உலகம் தனி உலகம். நாம் அந்த உலகத்தைப் பார்க்க வேண்டாம் என்றுதான் கூறுகிறேன். 05-Mar-2014 11:53 pm
தப்பே செஞ்சுடாலும் , மன்னிக்கும் உங்கள் மனது மிகவும் பெரிது அண்ணா..! but naa mannika maten..! 05-Mar-2014 11:40 pm
3% மட்டுமா...? amazing brother..! but this not true..! so, neenga solratha paatha, entha thappa yaru senjalum perusaakama moodi maraikka solringa..! appadai moodi maracha,inga irukura ellarume 100% nallavanga thaan..! 05-Mar-2014 11:38 pm
நாகமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Feb-2014 1:02 pm

இன்று கொஞ்சம் அதிகமாகவே
காண முடிகிறது வறுமையை,
பணம் கொடுக்கும் போது......!
ஆங்காங்கே பிச்சைகாரர்களிடமும்...!
அனைத்து அரசு அலுவலகங்களிலும்...!!!!

மேலும்

thanks friend...! 04-Mar-2014 2:51 pm
உண்மை அருமைத்தோழரே! 04-Mar-2014 12:50 pm
mikka nanri tholi...! 01-Mar-2014 9:52 pm
அருமை 28-Feb-2014 4:49 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (47)

ஷாமினி அகஸ்டின்

ஷாமினி அகஸ்டின்

கன்னியாகுமரி
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
அருண்ராஜ்

அருண்ராஜ்

ஈரோடு

இவர் பின்தொடர்பவர்கள் (47)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்

இவரை பின்தொடர்பவர்கள் (47)

மேலே