அசடன்

என் அனுமதி இல்லாமலும்,
என்னிடம் சொல்லாமலும்,
ஊரைவிட்டு சென்றுவிட்டாய் !
அதற்கு தண்டனையாய் என்ன செய்யலாம்?
என்று யோசனை யோசனை யோசனை !
கேட்டேன் இந்த காதலிடமே !
என்ன என்ன செய்யட்டுமென்று?
உலகத்தைவிட்டே சென்றுவிடேன் என்றது !
போகட்டுமாடி சொல் எங்கிருந்தாலும் ?
எனக்கு கேட்கும் உடனேயே !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (13-Jan-14, 9:47 pm)
பார்வை : 70

மேலே