ஏக்கம்

அன்பு செலுத்த ஆயிரம் பேர்
என்னருகில் இருந்தாலும்..
என் உள்ளம் தேடுவது என்னவோ
உன் அன்பை தானடா...
என்னை விட்டு விலகிச் செல்ல
ஒரு போதும் நினைத்து விடாதே..
நான் தொலைந்து போவேனடா!!
அன்பு செலுத்த ஆயிரம் பேர்
என்னருகில் இருந்தாலும்..
என் உள்ளம் தேடுவது என்னவோ
உன் அன்பை தானடா...
என்னை விட்டு விலகிச் செல்ல
ஒரு போதும் நினைத்து விடாதே..
நான் தொலைந்து போவேனடா!!