வீடு
மழைக்குப் பயந்து
வெயிலுக்கு அஞ்சி
பாதுகாப்பு கருதி
மனிதன் கட்டினான்.
மழையிலும் வெயிலிலும்
பாதுகாப்பின்றி வாழ்கிறது
வீடு
மழைக்குப் பயந்து
வெயிலுக்கு அஞ்சி
பாதுகாப்பு கருதி
மனிதன் கட்டினான்.
மழையிலும் வெயிலிலும்
பாதுகாப்பின்றி வாழ்கிறது
வீடு