சரிந்தது

பிரம்மனிடம் வரம் கேட்ப்பேன் ...
தென்றலை கைக்குள் கட்டுக்கடங்க வைக்க...
ஆணவத்திற்க்காக அல்ல ..
கூந்தல் அசையும் பொழுது அரை நொடி
அவள் கண்கள் என்னை கண்டதற்காக ...
உன் கூந்தல் கலைந்த பொழுது ...
சரி செய்தாய் உன் கூந்தலை..
என்னை சரியவைத்தாய் ....
உன் பனித்துளி பார்வையில் .....